
சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஐந்து வருடங்களாக ஒன்றுமே செய்யவில்லை. நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் . மேலும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு ஒழுங்காக இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இவை எல்லாம் மாற வேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் என SP. வேலுமணி பேட்டி .