
கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மலை: வயநாடு நிலச்சரிவு பகீர் வீடியோ! நூலிழையில் உயிர் பிழைத்த மக்கள்
Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியின் போது குன்று சரிந்ததில் பேருந்துகள் மண்ணில் புதைந்தன. 9 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர், 6 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்