தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி அமைக்க குதிரைப்பேரம் நடந்ததா? - செல்வப்பெருந்தகை

Share this Video

அயோத்திதாச பண்டிதரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி மற்றும் நேரடி காட்சிகள்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video