
🔥 "உயிரையே கொடுப்போம்!".. விஜய் முன்னிலையில் அதிரடி சபதம்! கரூரை அதிரவைத்த விஜயபாஸ்கர் பேச்சு!
"அன்புக்கு அடையாளம்... தமிழகம் இனி தளபதி கையில் தான் இருக்கிறது.. உத்தரவிடுங்கள்.. உயிரை கொடுக்கிறோம்.." என்று கரூரில் நடந்த பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு மேடையில், முதலமைச்சர் விஜய் அவர்களின் முன்னிலையில் விஜயபாஸ்கர் பேசிய அதிரடி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு!
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்