
💥 கரூரில் பழியை போட்டுட்டு அரசியல் ஆதாயம் தேடுறாங்க! மேடையில் வெளுத்து வாங்கிய CM Vijay!
"கரூரில் கூடிய கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா? அங்கே பழியைப் போட்டுவிட்டு சிலர் அரசியல் ஆதாயமும் தேடினார்கள்.." என்று கரூர் விசிட்டின் போது முதலமைச்சர் விஜய் மேடையில் அதிரடியாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார்!
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்