
எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு நடுவே கரூரில் தடம் பதிக்கும் தமிழக முதல்வர் விஜய் !
கரூர்: தமிழக முதலமைச்சர் விஜய் ஜோசப் அவர்கள், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக கரூர் வருகை தந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சர்க்யூட் ஹவுஸ் (Circuit House) நோக்கி அவர் செல்லும் பிரத்யேகக் காட்சிகள் மற்றும் த.வெ.க (TVK) தொண்டர்களின் உற்சாக வரவேற்பு இதில் இடம் பெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்