கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக தலைமை செயலகத்திற்கு வந்த விஜய்.. பரபரப்பு மனு

Share this Video

பெரம்பூர் தொகுதியில் தான் பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கூறி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் மனு அளித்தார். திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் தனது பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பதாக விஜய் குற்றம்சாட்டினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video