
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளம்பிள்ளை வாதம் (போலியோ) சொட்டு மருந்து சிறப்பு முகாம் - 2026-ஐ தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த முகாமின் நேரடித் தொகுப்புக் காட்சிகள்
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்