குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!

Share this Video

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளம்பிள்ளை வாதம் (போலியோ) சொட்டு மருந்து சிறப்பு முகாம் - 2026-ஐ தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த முகாமின் நேரடித் தொகுப்புக் காட்சிகள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video