அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!

Share this Video

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கினார். புதிய அதிகாரிகள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும், அரசின் வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video