நீட் முறைகேடு, காவல் மரணங்களை மூடி மறைக்கப் பார்க்கிறீர்களா? - விசிக வன்னியரசு அதிரடி பேட்டி

Share this Video

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். இதில், பாஜகவுக்கு எதிரான திமுகவின் அரசியல் நிலைப்பாடு, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகள், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு விவகாரம் மற்றும் மாநிலத்தில் தொடரும் காவல் துறை விசாரணை மரணங்கள் (Custodial Deaths) குறித்துக் காரசாரமாகப் பேசினார்.

Related Video