தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!

Share this Video

"பாச்சா இங்கே பலிக்காது" என்றும் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். தமிழகம் எப்போதும் சமூக நீதி மண்ணாகவே இருக்கும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும், அதிமுக-வினரை கடுமையாகச் சாடிய வைகோ, அவர்களுக்கு "அரசியல் அரிச்சுவடியே தெரியாது" என்று போகிற போக்கில் கிண்டலாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக-வின் செயல்பாடுகள் முதிர்ச்சியற்று இருப்பதாகவும், அவர்களின் அரசியல் நகர்வுகள் நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். அம்பேத்கரின் கொள்கைகளைப் போற்றும் அதே வேளையில், தற்போதைய அரசியல் எதிரிகளைத் தனது பாணியில் வைகோ பொளந்து கட்டினார்.

Related Video