மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்....புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் ! பதட்டப்படாமல் பதில் அளித்த உதயநிதி

Share this Video

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், "மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் மக்களின் முடிவே மகத்தானது என்றும், வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் மக்களின் நலனுக்காக ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக தொடர்ந்து பணியாற்றும் என்று உறுதியளித்தார்.

Related Video