
ஜூலி மீது வழக்கு தொடுத்த தவெக ....விஜயிடம் மன்னிப்பு கேட்கும் ஜூலி?! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கோபிச்செட்டிபாளைய தொகுதியில் நிற்கும் செங்கோட்டையன் , அவர் கூறியது இத்தனை காலம் முழு பாதுகாப்பு அழிக்கும் வகையில் தான் எங்கள் பணிகள் இருந்திருக்கிறது . எனவே மக்கள் சக்தியை ஒன்றாக திரட்டி மக்கள் கூறு முடிவை நான் ஏற்றுக்கொள்வேன் . மேலும் ஜூலி குறித்த கேள்விக்கு ஜூலி மீது வழக்கு தொடுத்த தவெக மற்றும் விஜயிடம் மன்னிப்பு கேட்கும் கூறியுள்ளோம் என்றும் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி .