ஸ்டாலினையும், எடப்பாடியையும் நம்பாதவர்கள் எங்களிடம் வருகிறார்கள் ! நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு

Share this Video

அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் இல்லை என்று விமர்சித்தார். மேலும், "ஸ்டாலினையும், எடப்பாடி பழனிசாமியையும் நம்பாதவர்கள்தான் எங்களிடம் வருகிறார்கள்" என்றார். குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்த அவர், அறிவாலயத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடிதங்கள் எழுதி அரசியல் செய்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.

Related Video