3 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!

Share this Video

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் "Start Run, Stop Drugs" என்ற மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் சென்னை மெரினா கடற்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video