
பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்
விஜய் இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் மிகத்தெளிவான ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகத் தெரிகிறது: ஒரு பெரிய கட்சியின் தயவில் முதல்வர் நாற்காலியில் அமர்வதை விட, மக்களின் நேரடி ஆதரவுடன் அதிகாரத்தைப் பெறுவதே நிலையானது என அவர் கருதுகிறார். தன்னை நம்பி வந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். "பதவிக்காகக் கூட்டணி" வைத்தால், அது மற்ற திராவிடக் கட்சிகளுக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்துவிடும் என்று அவர் நினைக்கிறார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
