தேர்தல் சீக்ரெட்ஸ்... தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 234 தொகுதிகள் உருவானது எப்படி?

Share this Video

காணத்தில் மட்டும் 309 தொகுதிகள் இருந்தன. பின்னர் 1953ம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்த பிறகு, சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 231 ஆக குறைக்கப்பட்டது. 1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகள் பிரிந்து சென்றதால், தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 206 ஆக குறைந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video