இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின்

Share this Video

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முன்னெடுத்த இந்த மரபைப் போற்றும் வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரால் மே தினத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த வழியில் உழைப்பாளர்களின் நலன் காக்க இந்த அரசு உறுதியுடன் செயல்படுவதை முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Related Video