நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!

Share this Video

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, நடிகர் விஜய் திருச்செந்தூர் மற்றும் சீரடிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்செந்தூரில் 'சத்ரு சம்ஹார பூஜை' நடத்தியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மிக பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருச்செந்தூரில் தரிசனம் செய்ததை தொடர்ந்து, இன்று அவர் சீரடி சாய்பாபா கோவில் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video