அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!

Share this Video

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து, புதிய அமைச்சர்கள் அரசியல் விமர்சனங்களில் நேரத்தை வீணடிக்காமல் மக்கள் நலன் மற்றும் தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் மற்றும் இரவு நேர விமான சேவைகள் மத்திய அரசின் சாதனைகள் எனக் குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலை தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சிகள் கொள்கை நிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video