
பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை "விசில் புரட்சி" ஏற்படுத்தியுள்ளது என ஆதர்வ அர்ஜுனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தை ஆட்டிப்படைத்த அவதூறு அரசியலும், பொய்யான பிரச்சாரங்களும் இன்று மக்களின் விழிப்புணர்வால் முற்றிலும் காணாமல் போயுள்ளன எனவும் அவர் குறப்பிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் பெண்களும் இளைஞர்களும் கைகோர்த்து நடத்திய இந்தப் புரட்சி, ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்று்ம பெண்களும் பெண்களும் இணைந்து வீதிக்கு வந்து தங்களின் உரிமைகளுக்காகப் போராடியது, ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான விதையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
