த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு!நெட்டிசன்கள் கேள்வி...

Share this Video

நடிகை த்ரிஷாவின் தாயார் தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ECI விதிப்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் த்ரிஷாவின் அம்மா ஆழ்வார்பேட்டையில் த்ரிஷாவுடன் சென்று வாக்களித்த அவர் கையில் செல்போன் வைத்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, த்ரிஷாவின் தாயாரை மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்து ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Video