மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!

Share this Video

மாமல்லபுரத்தில் (மகாபலிபுரம்) நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். தமிழக அரசியலின் தற்போதைய சூழல், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்தும், பாமக தலைவர்களின் முக்கிய உரைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதன் நேரலை காட்சிகள் .

Related Video