தருமபுரி கடகத்தூரில் மக்களுக்கு நன்றி அறிவித்த சௌமியா அன்புமணி!

Share this Video

தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடகத்தூரில், மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, தன்னை வெற்றி பெறச் செய்த பொதுமக்களை சௌமியா அன்புமணி அவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video