ஆட்சியில் இருந்து நீக்கலாம்...மக்கள் மனதில் இருந்து எங்களை நீக்க முடியாது ! சேகர்பாபு அதிரடி பேச்சு!

Share this Video

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட பிரத்யேகக் காட்சிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி (S/B) இதில் இடம்பெற்றுள்ளது.

Related Video