ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!

Share this Video

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி ஜூன் மாதத்திற்கான ரூ.1000, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, ஜூலை மாதம் முதல் இந்தத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video