மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !

Share this Video

அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையிலும் திமுக செயல்படுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளில் கூட, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு தவறிவிட்டதாக அவர் சாடியுள்ளார். மேகதாட்டு அணை கட்டும் முயற்சியை உடனடியாகத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துள்ளார்.

Related Video