Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்

Share this Video

சென்னையில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார், இது மின் தட்டுப்பாட்டால் ஏற்படவில்லை என்றார். தொழில்நுட்ப கோளாறுகள், பழைய டிரான்ஸ்பார்மர்கள், மற்றும் சில தனிநபர்களின் தவறுகளே காரணம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video