ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே.. மொபைல் போன்கள் அனுமதி இல்லை

Share this Video

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி என்று தேர்தல் நடைபெறும் என்றும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 9ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video