பிரதமரின் திருச்சி வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும் ! மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி

Share this Video

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ... தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்று கேள்விக்கு அனைவரும்தான் வருவார்கள் என்றார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு பல திட்டங்களை கொடுத்துவருகிறார் நிதியையும் கொடுத்துவருகிறார் என்று தெரிவித்தார். திமுகவுக்கு வந்த கூட்டத்தைவிட இரண்டு மடங்கு மக்கள் கூடஉள்ளனர். இதுவரை திருச்சியில் மக்கள் பார்க்காத கூட்டத்தை பார்க்கபோகிறார்கள். மதுராந்தகத்தில் பிரதமரின் வருகையும் அவரது பேச்சும் எழுச்சியை கொடுத்ததோடு, திமுகவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. மதுரையை தொடர்ந்து திருச்சியில் நடைபெறும் கூட்டத்தின்மூலம், திமுகவை வீட்டுக்கு அனுப்புவது என தமிழ்நாடு மக்கள் முடிவை உறுதிசெய்யும்கூட்டமாக திருச்சி கூட்டம் இருக்கும்.

Related Video