பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்..

Share this Video

2029 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றும், சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் 20 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்களை களமிறக்கப் போவதாகவும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். களத்தில் தீவிரமாக உழைத்து, இழந்த வாக்குகளை மீட்டெடுத்து, மக்களின் பேராதரவோடு "எதிர்காலம் நமதே" என்பதை நிரூபிப்போம் என்று அவர் ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video