சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு

Share this Video

சட்டப்பேரவை நிகழ்வின் போது, எதிர்க்கட்சியான திமுக எழுப்பிய கேள்விகளுக்கும், சட்டமன்றத்தில் எழுந்த காரசார விவாதங்களுக்கும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மிக ஆக்ரோஷமாகவும் தக்க ஆதாரங்களுடனும் பதிலளித்துள்ளார். திமுகவின் கடந்தகால செயல்பாடுகளையும், அவர்களின் விமர்சனங்களையும் முன்வைத்து அவர் பேசிய பேச்சு பேரவையில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

Related Video