காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

Share this Video

சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசுகையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை கடுமையாக சாடினார். சொந்தக் கட்சி நிர்வாகிகளையேக் கட்டுப்படுத்த முடியாத விஜய், மாநிலத்தை எப்படி ஆட்சி செய்வார் என்று கேள்வி எழுப்பி அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார் .

Related Video