அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

Share this Video

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தணகோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டைக் கடந்த இப்பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் சார்பில் நடந்த இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு அமைச்சர் புத்தகங்களை வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video