கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!

Share this Video

சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, பள்ளி நிர்வாகத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் வகுப்பறை நேரங்கள் குறித்து முக்கிய விளக்கங்களை அளித்தார். மேலும், கல்வித்துறையில் நிலவும் அரசியல் மற்றும் சூழல்கள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video