
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ் !
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மருத்துவ வசதிகளைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து அமைச்சர் அருண்ராஜ் ஆற்றிய உரை மற்றும் அதன் காட்சிக் பதிவுகள்.