ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி

Share this Video

திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது.ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்..புதிய அரசாங்கம் புதிய மக்கள் நலத்திட்டங்கள் NDA ஆட்சியில் நிச்சயம் வழங்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தில் nda கூட்டணியை தலைமை தாங்குகிறார்பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு நண்பர்கள் மற்றும் பழக்க வழக்கங்களை வைத்து கொள்வார்கள் அதேபோல் அவரும் வைத்துள்ளார்.

Related Video