நாளை திருநெல்வேலிக்கு மக்களை சந்திப்பதற்கு தலைவர் விஜய் வருகிறார் ! புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

Share this Video

நாளை திருநெல்வேலிக்கு மக்களை சந்திப்பதற்கு தலைவர் விஜய் வருகிறார் . தலைவர் அவர்கள் மக்களை சந்தித்து பேசுவார் . மேலும் இது குறித்த முழு தகவலும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவோம் என புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் .

Related Video