மாணவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவுரை! கோலாகலமாக நடந்த பட்டமளிப்பு விழா !

Share this Video

கோவையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இளம் வழக்கறிஞர்களின் சமூகப் பொறுப்புகள் மற்றும் எதிர்காலக் கடமைகள் குறித்து ஆற்றிய எழுச்சியூட்டும் உரை மற்றும் விழாவின் முக்கியக் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

Related Video