Breaking: தூத்துக்குடி மாணவி சம்பவம் ! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடி !

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி வீட்டின் அருகே இருந்த காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக சென்ற நிலையில் மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவி மாயமானதைத் தொடர்ந்து பதறிய பெற்றோர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video