
தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
"சொந்த வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்" என்றும், இது குறித்து கனிமொழி அவர்கள் தனது அண்ணனிடம் பேச வேண்டும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எப்போதுமே காகிதத்தில் எழுதி வைத்துள்ளதை மட்டுமே படித்துப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய குஷ்பு, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டினார்.