
ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED ! சிக்கப்போகும் அதிகாரிகள்.!
தமிழக அரசியலில் 'துணை முதல்வர்' பதவிக்கு அடுத்தபடியாக, மிக அதிக அதிகாரம் கொண்ட துறையாகப் பார்க்கப்படுவது நகராட்சி நிர்வாகத்துறை. தற்போது இந்த துறை, அமைச்சர் கே.என்.நேருவைச் சுற்றி எழுந்துள்ள 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரால் நிலைகுலைந்து போயிருக்கிறது. அமலாக்கத்துறை, தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள 252 பக்க ரகசிய ஆவணங்கள், ஆளுங்கட்சியின் தூக்கத்தைக் கலைத்துள்ளன