தமிழ்நாடு தனி கோட்டையாக நின்று இந்தியாவிற்காக சண்டைபோடுகிறது ! கமல்ஹாசன் அதிரடி பேச்சு!

Share this Video

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த எழுச்சிமிக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் களம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் .

Related Video