
தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
இதுவரையிலே அவர்கள் ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து மீட்சி வருமோ என்று நினைக்கக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் அதேபோல அவர்களுடைய ஆட்சியின் நிலைப்பதற்கு காரணமாக ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய அவர்களுடைய கூட்டணி கட்சி தலைவர்களுமே கூட மிகப்பெரிய அளவிலே அதிருப்தியோடு இருக்கிறார்கள். இந்த அதிருப்தி என்பது சுவரழுத்து போல இருக்கிறது. என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டி .