பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு

Share this Video

சென்னையில் 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில், அமைப்பின் நிறுவனர் K. அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் மற்றும் பசுமைத் தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு குறித்து அவர் ஆற்றிய உரையின் முதல் பகுதி.

Related Video