தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்

Share this Video

தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை" எனக் குறிப்பிட்ட அவர்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Video