மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...

Share this Video

சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து சிபிஐ எழுப்பிய கேள்விகளுக்கு, சாட்சிகளின் அடிப்படையில் தான் முறையான விளக்கங்களை அளித்ததாகக் குறிப்பிட்டார். விசாரணை ஆணையத்தின் முன் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதால், அந்த ரகசியங்களைக் காக்கும் பொருட்டு கேள்விகள் மற்றும் பதில்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்தார். மேலும், காலை 10:30 மணிக்கே ஆஜராகுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன்படி உரிய நேரத்தில் சென்று ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறினார்.

Related Video