சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...

Share this Video

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனியாக நின்றார்கள். நாங்களும் தனியாக நின்றோம். தற்போது பிஜேபி அதிமுக என எங்களுடன் கூட்டணிகள் இருந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் கருத்துக்கணிப்பில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 50% வந்திருக்கிறது. திமுகவிற்கு 42 முதல் 42 சதவீதமே வந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு எழுதப்பட்ட வெற்றியாக உள்ளது என்று மக்கள் கூறிவிட்டனர்.

Related Video