மதுரையில் பெய்த கனமழை ! நகரின் பல பகுதிகளில் நீர் தேக்கம்....அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்!

Share this Video

மதுரை மாவட்டம் முழுவதிலும் பரவலான மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மதுரையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Related Video