பரபரக்கும் அதிமுக அலுவலகம்..! இபிஎஸ் தலைமையில் காரசாரமாக நடைபெறும் மா.செ. கூட்டம்

Share this Video

சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பின்னர் வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் புதிய நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video